CPM protests

img

நீட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஹரிஷ்மாவின் மரணத்துக்கு நீதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்....

மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு மாணவர், வாலிபர், மாதர் சங்கங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.....

img

பொது நிலத்திற்கு பட்டா: கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த  மாமண்டூர் கிராமத்தில், கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது இடத்தை சிலருக்கு பட்டா வழங்கிய வருவாய்த்துறை மற்றும் கோட்டாட்சியரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  

;